150 இற்கும் மேற்பட்ட பொலிஸாரின் தேடுதலில் மூவர் சிக்கினர்
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்றN முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த நடவடிக்கை வடக்கு மாகாண … Continue reading 150 இற்கும் மேற்பட்ட பொலிஸாரின் தேடுதலில் மூவர் சிக்கினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed